Stay Signed In
Do you want to access your site more quickly on this computer? Check this box, and your username and password will be remembered for two weeks. Click logout to turn this off.
Stay Safe
Do not check this box if you are using a public computer. You don't want anyone seeing your personal info or messing with your site.
வடக்கின் பிரதி காவற்துறை மா அதிபர் உடனடி இடமாற்றம் வாக்கு மோசடிக்கான முன்னேற்பாடு
வடக்கிற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் நிமால் லிவ்கே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பான காவற்துறை மா அதிபரின் கடிதம் இன்று மாலை தமக்கு கிடைத்ததாக நிமால் லிவ்கே குறிப்பிட்டுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார்.
சுயாதீன ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமான பிரகீத் ஹெக்நேலியகொட நேற்றிரவு முதல் காணாமல் போயுள்ளார். ஹோமாகமவில் இவரின் வீட்டுக்கு அருகில் இலக்க தகடு அற்ற வெள்ளை வான் நிறுத்தப்பட்டிருந்ததை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். .
விடுதலைப்புலிகள் பெயரில் இந்திய தூதரகத்துக்கு வெடிகுண்டு பார்சல்
இத்தாலி நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்துக்கு தபாலில் வெடிகுண்டு பார்சல் வந்தது. விடுதலைப்புலிகளின் பெயரில் அந்த பார்சல் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் 2 பியூஸ் ஒயர்களும் வெடிபொருளும் இருந்தன..
2005ம் ஆண்டு வடக்கில் தேர்தலைப் பகிஸ்கரிக்க மகிந்த ராஜபக்சா விடுதலைப் புலிகளுக்கு 180 மில்லியன் ரூபாவை வழங்கிய தகவல்களை டிரான் அலஸ் வெளியிட்டார்
2005ம் ஆண்டு வடக்கில் தேர்தலைப் பகிஸ்கரிக்க மகிந்த ராஜபக்சா விடுதலைப் புலிகளுக்கு 180 மில்லியன் ரூபாவை வழங்கிய தகவல்களை டிரான் அலஸ் வெளியிட்டார்.
மஹிந்த தேர்தல் முடிவை தாமதப்படுத்த திட்டம்! கொழும்பில் கவசவாகன அணிவகுப்பு எதற்கு? ரணில்
வடபகுதி இராணுவ அதிகாரிகள் விடுமுறையில் பங்களாதேசுக்கு அனுப்பி வைப்பு, வடபகுதி பொலிஸ் அதிகாரி திடீர் மாற்றம், கோட்டை பகுதியில் 15 கவச வாகனங்கள் அணிவகுப்பு இவை எல்லாம் ஏன்? முடிவு தனக்கு .
இரணை மடு குளத்தில் இருந்து குடா நாட்டிற்கு குழாய் குடி நீர் திட்டம் - பிரச்சினையினை தோற்றுவிக்கும் அரசின் சூழ்ச்சி
குடா நாட்டிற்கான நன்நீர் இன்னமும் 50 வருடத்திற்கே போதுமானது. அதாவது செய்மதி மற்றும் நிலக்கீழ் நீர் தொடர்பான ஆய்வுகளின் தரவுகளின் படி இன்னமும் குடா நாட்டின் நிலக்கீழ் நீர் எட்டு இலட்சம் மக்களிற்கு 50 வருடத்திற்கே போதுமானது என கணிக்கப்பட்டுள்ளது. .
பிரச்சாரங்களுகான காலம் முடிந்தும் அவை தொடர்கின்றன. தேர்தல் சட்டங்களை மதிப்பதாக தெரியவில்லை - கபே அமைப்பு
தேர்தல் பிரச்சாரங்களுக்கான கால அவகாசம் நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் என கபே அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏறாவூரில் 18 வயது தமிழ இளைஞர் கடத்தப்பட்டு கொலை
ஏறாவூர் பிரதேசத்தில் 18 வயது தமிழ் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது இறந்த உடல் இன்று ஒதுக்கு புறம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து .
தேர்தல் கண்காணிப்பில் 35,000 வெளிநாட்டு, உள்நாட்டு பிரமுகர்கள் 1000 வாகனங்கள் பணியில்
வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். .
புத்தளம் - மன்னார் வீதி; நேற்று திறந்து வைப்பு
கடந்த 19 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுக் கிடந்த புத்தளம் - மன்னார் வீதி நேற்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. 105 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இப்பாதையை அபிவிருத்தி செய்ய 650 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டது. .
பிரபாகரனின் வீடு சுற்றுலாத் தளமாக!
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டித்துறை வீடு தென்னிலங்கை சிங்களச் சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலாத்தளமாக மாறியுள்ளது. .